புலவி
1305நலத்தகை நல்லவர்க் கோரம் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.

மலர்  விழி  மகளிர்  நெஞ்சில்  விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.