பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல்வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம்போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.