கூடி முயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்துவிடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்குஉண்டு.