புலவி
1309நீரு நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே யினிது.

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான்  குளிர்ந்து  இனிமையாக  இருக்கும்;
அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும்  ஊடல்தான்   இன்பமானதாக
இருக்கும்.