புலவி
1310ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்பது தவா.

ஊடலைத்   தணிக்காமல்   வாடவிட்டு    வேடிக்கை  பார்ப்பவருடன்
கூடியிருப்போம் என்று என் நெஞ்சம்  துடிப்பதற்கு   அதன்   அடங்காத
ஆசையே காரணம்.