புலவிநுணுக்கம்
1311பெண்ணியலா ரெல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

பெண்ணாக     இருப்போர்    எல்லோருமே, பொதுவாக  நினைத்துக்
கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன்  பரந்த  மார்பைப்  பாவை
நான் தழுவ மாட்டேன்.