கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்துகொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவேஅணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.