"உன்னை நினைத்தேன்" என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்.""அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்கமுடியும்?" எனக்கேட்டு "ஏன் மறந்தீர்?" என்று அவள் ஊடல் கொண்டாள்.