தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனேஎன்ன சந்தேகமோ "யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்" என்று கேட்டு,முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.