ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக்கொள்வதைப் பார்த்த அவள் "ஓ" உமக்கு நெருங்கியவர் உம்மைநினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?" எனக் கேட்டு அழுதாள்.