புலவிநுணுக்கம்
1319தன்னை யுணர்த்தினும் காயும் பிறர்க்குநீ
ரிந்நீர ராகுதி ரென்று.

நான் பணிந்து போய் அவள் ஊடலை  நீக்கி  மகிழ்வித்தாலும், உடனே
அவள் "ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?"
என்று சினந்தெழுவாள்.