எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்கவேண்டும்.