ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டுஉற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.