ஊடலுவகை
1321இல்லை தவறவர்க் காயினும் மூடுதல்
வல்ல தவரளிக்கு மாறு.

எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே  தோன்றும்
ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.