ஊடலுவகை
1324புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
னுள்ள முடைக்கும் படை.

இறுகத்  தழுவி  இணை   பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல்
அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக்   குலைக்கும்
படைக்கலனும் இருக்கிறது.