தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளைகொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப்பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.