ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பதுஎனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப்பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.