ஒழுக்கமுடைமை
134மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

பார்ப்பனன்   ஒருவன்   கற்றதை   மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்
கொள்ள     முடியும்;   ஆனால்,    பிறப்புக்குச்    சிறப்பு    சேர்க்கும்
ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.