பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக்கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும்ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.