ஒழுக்கமுடைமை
136ஒழுக்கத்தி னொல்கா ருரவோ ரிழுக்கத்தி
னேதம் படுபாக் கறிந்து.

மன  உறுதி  கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை
உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.