குறள் முதற்குறிப்பு அகரவரிசை
ஒழுக்கமுடைமை
137
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.
நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி
வந்து சேரும்.