குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வான் சிறப்பு.
14
ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில்
குன்றிவிடும்.