வான் சிறப்பு.
14ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மழை  என்னும்  வருவாய்  வளம்  குன்றிவிட்டால், உழவுத்  தொழில்
குன்றிவிடும்.