ஒழுக்கமுடைமை
140உலகத்தோடு டொட்ட வொழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்.

உயர்ந்தோர்  ஏற்றுக்  கொண்ட   ஒழுக்கம்  எனும் பண்போடு வாழக்
கற்காதவர்கள் பல நூல்களைப்  படித்திருந்தும்கூட   அறிவில்லாதவர்களே
ஆவார்கள்.