குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பிறனில் விழையாமை
145
எளிதென வில்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்
முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.