பிறனில் விழையாமை
146பகைபாவ மச்சம் பழியென நான்கு
மிகவாவா மில்லிறப்பான் கண்.

பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை,
தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை.