குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பிறனில் விழையாமை
147
அறனியலா னில்வாழ்வா னென்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனே
அறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான்.