குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பிறனில் விழையாமை
150
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர்
செயலைவிடத் தீமையானதாகும்.