பிறனில் விழையாமை
150அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

பிறன்  மனைவியை  விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர்
செயலைவிடத் தீமையானதாகும்.