தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மைஇகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதேதலைசிறந்த பண்பாகும்.