பொறையுடைமை
154நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.

பொறுமையின்   உறைவிடமாக  இருப்பவரைத்தான் நிறைவான மனிதர்
என்று உலகம் புகழும்.