குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொறையுடைமை
154
நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர்
என்று உலகம் புகழும்.