தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களைஉலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக்கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.