பொறையுடைமை
157திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று.

பிறர் செய்திடும் இழிவான  காரியங்களுக்காகத்   துன்பமுற்று  வருந்தி;
பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி  வாங்காமலிருப்பதுதான் சிறந்த
பண்பாகும்.