அழுக்காறாமை
161ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத்
தழுக்கா றிலாத வியல்பு.

மனத்தில்   பொறாமையில்லாமல்   வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய
நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.