குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அழுக்காறாமை
164
அழுக்காற்றி னல்லவை செய்யா ரிழுக்காற்றி
னேதம் படுபாக் கறிந்து.
தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள்
பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.