அழுக்காறாமை
165அழுக்கா றுடையர்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

பொறாமைக் குணம்  கொண்டவர்களுக்கு  அவர்களை  வீழ்த்த  வேறு
பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.