அழுக்காறாமை
166கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றிக் கெடும்.

உதவியாக  ஒருவருக்குக்  கொடுக்கப்படுவதைப்  பார்த்துப்  பொறாமை
கொண்டால்  அந்தத்  தீய  குணம்,  அவனை  மட்டுமின்றி    அவனைச்
சார்ந்திருப்போரையும்    உணவுக்கும்,   உடைக்கும்கூட   வழியில்லாமல்
ஆக்கிவிடும்.