குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அழுக்காறாமை
168
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.
பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத்
தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.