அழுக்காறாமை
168அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.

பொறாமை  எனும்  தீமை  ஒருவனுடைய  செல்வத்தையும்  சிதைத்துத்
தீயவழியிலும் அவனை விட்டுவிடும்.