பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும்,பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும்வியப்புக்குரிய செய்தியாகும்.