ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப்பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்துபுகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான்அந்தச் சமுதாயம் வாழும்.