வான் சிறப்பு.
17நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தான்ல்கா தாகி விடின்.

ஆவியான   கடல்நீர்  மேகமாகி    அந்தக்    கடலில்   மழையாகப்
பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும்.  மனித   சமுதாயத்திலிருந்து
புகழுடன்  உயர்ந்தவர்களும் அந்தச்  சமுதாயத்திற்கே  பயன்பட்டால்தான்
அந்தச் சமுதாயம் வாழும்.