வெஃகாமை
172படுபயன் வெஃகிப் பழிப்படவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

நடுவுநிலை  தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர்
தமக்கு ஒரு பயன் கிடைக்கும்   என்பதற்காக,    பழிக்கப்படும்  செயலில்
ஈடுபடமாட்டார்.