குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெஃகாமை
173
சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன்
கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்.