வெஃகாமை
174இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

புலனடக்கம்  வாய்ந்த   தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்
பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.