குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெஃகாமை
174
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப்
பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார்.