யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவரவிரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான்என்ன பயன்?