அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன்தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில்ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்.