குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெஃகாமை
177
வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.