வெஃகாமை
177வேண்டற்க வெஃகியா மாக்கம் வினைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

பிறர்  பொருளைக்  கவர்ந்து  ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்த
வளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது.