வெஃகாமை
179அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

பிறர்    பொருளைக்    கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர்
பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.