வான் சிறப்பு.
18சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

வானமே   பொய்த்து  விடும்போது, அதன் பின்னர்  அந்த வானத்தில்
வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு   விழாக்கள்   ஏது? வழிபாடுதான்
ஏது?