விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளவிரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால்வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்.