புறங்கூறாமை
181அறம்கூறா னல்ல செயினு மொருவன்
புறம்கூறா னென்ற லினிது.

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற
சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு
நல்லது.