ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டுஅவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவதுஅறவழியைப் புறக்கணித்து விட்டு, அதற்கு மாறான காரியங்களைச்செய்வதைவிடக் கொடுமையானது.