புறங்கூறாமை
183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத
லறம்கூறு மாக்கந் தரும்.

கண்ட   இடத்தில்   ஒன்றும்,  காணாத   இடத்தில் வேறொன்றுமாகப்
புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் சாவது நன்று.