புறங்கூறாமை
184கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

நேருக்கு    நேராக  ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும்
சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்   நேரில்
இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.